:ஆசைக்கு அள்வில்லை பணம் சேர சேர ரொம்ப ஆசை கொடுத்துவிடும் மண் ஆசை,பொருளாசை இந்த மாதரி ஆசைங்க பணத்தசைக்கு ஒரு முடிவேயிருக்காது இதுக்கு இறுதி நிலை பயன்பாடு இல்லை இதுக்கு எந்த பொருளாதார மேதையாலும் க்ருத்து தெரிவிக்க முடியவில்லை.
இறுதி நிலை பயன்பாடு மற்ற் பொருளுக்கு ச்ரிபடும் உதாரணமா ஒரு லட்டு அல்லது ஒரு ஆப்பிள் சாப்பிட்டா முதல்ல ரொம்ப(அபரிதமான்)சுவையாயிருக்கும் அடுத்தது ஒன்னு கொஞ்சம் குறைந்துடும
அடுத்த தடவை அடுத்த தடவை கடைசியா வேண்டாம் என்று சொல்லிவிட்டு போயிடுவோம்.
பணத்திற்க்கு ம்ட்டும் அப்படியில்லாமல் பணத்தை தேடி தேடி ரொம்ப சிக்கிரத்தில்
செத்தவங்களுமிருக்கிறார்கள் அந்த பண்த்தாசையால் விபரிதமான் பிரச்சனையிலும் மாட்டிப்பாங்க குறிப்பா பேராசை பெரு நஷ்ட்டம் என்பது பழமொழி.
தாமரை மலர்கள் மிகவும் அழகானது அது ம்ட்டுமின்றி நல்ல தரமான் சுவையான் தேனை அத்தாமரை மலர்கள் வைத்திருக்கும் அத்தாமரை மலரின் தேனை உறிஞ்சுவதற்காக க்ரிய நிறம் கொண்ட வண்டு ஒன்று ரொம்ப தூரத்திலிருந்து பறந்து வந்து தேனை குடித்துவிட்டு திரும்பி அதனிருப்பிடத்திற்கு போய்விடும். தினசரி இதே நிலையிலிருந்த வண்டு ஒரு நாள் அளவுக்கு அதிகமான் தேனை குடித்துவிட்டு உண்ட மயக்கத்திலிருந்த வ்ண்டு ஆனந்த கடலில் முழ்கிய வண்டு அதைவிட்டு போக மனமில்லாமல் இப்படி நினைத்தது நான் ஏன் போயிட்டு போயிட்டு வரணும் இதிலேயே தங்கி கொண்டு இந்த தேனையே குடிச்சிட்டு இந்த மலரிலேயே உற்ங்கி விடுவேன்.
அதே நேரத்தில் சூரியன் உதித்தவுடன் மலர்ந்த தாமரை மலர் சூரியன் மறைந்தவுடன் கூம்பிவிட்டது வண்டும் அதிலேயே ரொம்ப சந்தோஷமா சுகமா
உற்ங்கிவிட்டது.
அந்த நேரத்தில் மதம் பொழியும் யானை ஒன்று குளத்தில் நீர் அருந்த வந்தது அந்த யானையின் பெருத்த குரலை கேட்ட வண்டு அஞ்சி நடுங்கியது
அதுமட்டுமின்றி தப்பிககும் வழியை தேடியது பாவம் வண்டு பறந்து வெளியில்
செல்ல வழியில்லை காரணம் தாமரை மல்ர் சூரியனின் கதிர்களின்றி மலர மறுத்துவிட்டது வண்டால் வெளியில் செல்லயிலவில்லை.
அதே நேரத்தில் யானை குள்த்திலிற்ங்கி நீர் ப்ருகிவிட்டு தன் கால்களாலும் துதிகையாலும் மலர்களை நசுக்கியது யானை நசுக்கிய தாமரை மலர்களில் ஒன்றில் வண்டிருந்தது வண்டும் மலரோடு சேர்ந்து செத்துவிட்டது.
ஆசைபடலம் ரொம்ப ஆசை பட கூடாது சந்தோஷத்தையும் ரொம்ப சந்தோஷமா கருதகூடாது அவ்வாறே துன்பத்துக்கும்.
மலரை பணத்துக்கும் வண்டை மனிதனுக்கும் தேனை தேடலுக்கும் யானையை
அழிவுக்கும் உவமைப்ப்டுத்தலாம்
இறுதி நிலை பயன்பாடு மற்ற் பொருளுக்கு ச்ரிபடும் உதாரணமா ஒரு லட்டு அல்லது ஒரு ஆப்பிள் சாப்பிட்டா முதல்ல ரொம்ப(அபரிதமான்)சுவையாயிருக்கும் அடுத்தது ஒன்னு கொஞ்சம் குறைந்துடும
அடுத்த தடவை அடுத்த தடவை கடைசியா வேண்டாம் என்று சொல்லிவிட்டு போயிடுவோம்.
பணத்திற்க்கு ம்ட்டும் அப்படியில்லாமல் பணத்தை தேடி தேடி ரொம்ப சிக்கிரத்தில்
செத்தவங்களுமிருக்கிறார்கள் அந்த பண்த்தாசையால் விபரிதமான் பிரச்சனையிலும் மாட்டிப்பாங்க குறிப்பா பேராசை பெரு நஷ்ட்டம் என்பது பழமொழி.
தாமரை மலர்கள் மிகவும் அழகானது அது ம்ட்டுமின்றி நல்ல தரமான் சுவையான் தேனை அத்தாமரை மலர்கள் வைத்திருக்கும் அத்தாமரை மலரின் தேனை உறிஞ்சுவதற்காக க்ரிய நிறம் கொண்ட வண்டு ஒன்று ரொம்ப தூரத்திலிருந்து பறந்து வந்து தேனை குடித்துவிட்டு திரும்பி அதனிருப்பிடத்திற்கு போய்விடும். தினசரி இதே நிலையிலிருந்த வண்டு ஒரு நாள் அளவுக்கு அதிகமான் தேனை குடித்துவிட்டு உண்ட மயக்கத்திலிருந்த வ்ண்டு ஆனந்த கடலில் முழ்கிய வண்டு அதைவிட்டு போக மனமில்லாமல் இப்படி நினைத்தது நான் ஏன் போயிட்டு போயிட்டு வரணும் இதிலேயே தங்கி கொண்டு இந்த தேனையே குடிச்சிட்டு இந்த மலரிலேயே உற்ங்கி விடுவேன்.
அதே நேரத்தில் சூரியன் உதித்தவுடன் மலர்ந்த தாமரை மலர் சூரியன் மறைந்தவுடன் கூம்பிவிட்டது வண்டும் அதிலேயே ரொம்ப சந்தோஷமா சுகமா
உற்ங்கிவிட்டது.
அந்த நேரத்தில் மதம் பொழியும் யானை ஒன்று குளத்தில் நீர் அருந்த வந்தது அந்த யானையின் பெருத்த குரலை கேட்ட வண்டு அஞ்சி நடுங்கியது
அதுமட்டுமின்றி தப்பிககும் வழியை தேடியது பாவம் வண்டு பறந்து வெளியில்
செல்ல வழியில்லை காரணம் தாமரை மல்ர் சூரியனின் கதிர்களின்றி மலர மறுத்துவிட்டது வண்டால் வெளியில் செல்லயிலவில்லை.
அதே நேரத்தில் யானை குள்த்திலிற்ங்கி நீர் ப்ருகிவிட்டு தன் கால்களாலும் துதிகையாலும் மலர்களை நசுக்கியது யானை நசுக்கிய தாமரை மலர்களில் ஒன்றில் வண்டிருந்தது வண்டும் மலரோடு சேர்ந்து செத்துவிட்டது.
ஆசைபடலம் ரொம்ப ஆசை பட கூடாது சந்தோஷத்தையும் ரொம்ப சந்தோஷமா கருதகூடாது அவ்வாறே துன்பத்துக்கும்.
மலரை பணத்துக்கும் வண்டை மனிதனுக்கும் தேனை தேடலுக்கும் யானையை
அழிவுக்கும் உவமைப்ப்டுத்தலாம்
Hmm....really Nice Story. Keep it up.
ReplyDeleteஇன்னும் அழகான தமிழ்லே எழுதலாமே ?
ReplyDeleteசொன்னா இதுக்கு வேற கோவிச்சுக்குவீக ..
ம்ம்